ஜனாதிபதி ரணிலின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடையஇ மனிதன் சுயநலத்தை விட்டொழித்து தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெருமக்களின் புதின நாளான ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான … Continue reading ஜனாதிபதி ரணிலின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!